இருபது நிமிடம் பயணம் செய்யகூடிய எனது அலுவலுக வழியில் என்னால் எடுக்க முடிந்த போட்டோக்கள்.
திங்கள், 11 ஜனவரி, 2010
நம்ம சென்னை - மாடுகளுக்கும் தான்
அலுவலகத்திற்கு டூவீலரில் செல்லும்போது தற்செயலாக கவனித்து தான். வழியெங்கும் மாடுகள். மிக நெரிசலான சாலை பகுதிகளில் கூட ஒய்யாரமாக அமர்ந்திருந்த மாடுகளை கவனித்த பொது ஆச்சர்யமாக இருந்தது. இவ்வவளவு மாடுகள் கவனிப்பாரற்று திரிவது எதனால் என்பது ஒரு புறம் இருக்க, ஏன் போக்குவரத்து இடைஞ்சலாக இருக்கும் மாடுகளை கண்டு கொள்ளாமலே இருக்கிறார்கள் என்பதும் பெரிய கேள்வி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக